NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற  நபர் கைது
    கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த தனது காதலியை சுட்டு கொலை செய்த காதலன்

    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 06, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் குமாட் கிராமத்தில் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டை பிவானி குற்றப் புலனாய்வு அமைப்பு(CIA) செவ்வாய்கிழமை கண்டுபிடித்தது.

    உயிரிழந்த நீலம் (23) என்ற பெண் தனது காதலனை திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகவும், அவரது காதலன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இதை அவரது காதலன் சுனிலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த தனது காதலியை சுட்டு கொலை செய்த சுனில், காதலியின் உடலை தனது பண்ணை வீட்டிலேயே புதைத்துள்ளார். இது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

    இந்தியா

    காதலியை கொலை செய்து தன் பண்ணை வீட்டில் புதைத்த காதலன்

    நீலத்தின் குடும்பத்தினர் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜை சந்தித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

    நீலத்தின் சகோதரி கடந்த ஆண்டு தன் சகோதரியை காணவில்லை என்று காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்.

    அந்த வழக்கின் மூலம், நீலம் கனடாவிற்கு சென்றதும், அதன் பிறகு ஜனவரி 2022இல் சுனிலை திருமணம் செய்து கொள்ள இந்தியாவுக்கு திரும்பி வந்ததும் தெரிய வந்தது.

    போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து, தன் காதலியை கொலை செய்ததை சுனில் ஒப்புக்கொண்டார்.

    பிவானி CIA-2 போலீஸார் செவ்வாயன்று சுனிலின் பண்ணை வீட்டில் இருந்து எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட சுனில் மீது கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஹரியானா

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு ராகுல் காந்தி
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! கூகுள்
    வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் வந்தே பாரத்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025