NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம்

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2018ம்ஆண்டு நாட்டையே உலுக்கிய ஓர் சம்பவம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.

    இந்தப்போராட்டத்தில் 13பேர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    போராட்டத்தினிடையே சமூகவிரோதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒருபக்கம் கூறப்பட்டது.

    மறுபுறம் போராட்டத்தில் சமூக விரோதிகளை சுடும்நோக்கிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்நிலையில் இதுகுறித்து தமிழக ஆளுநர் ரவி அவர்கள், நாட்டின் காப்பர் தேவையில் 40%நிறைவேற்றிய ஆலை தான் இந்த ஸ்டெர்லைட் ஆலை.

    இதற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆலையினை மூடவைத்துவிட்டார்கள்.

    வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    இதற்கு திமுக எம்பி.கனிமொழி, மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரின் பேச்சை கண்டிக்கிறேன்.

    அவரது பேச்சுக்கான ஆதாரங்களை அவர் தரவேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு

    #BREAKING | ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி - ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு!#SunNews | #SterliteProtest | #GovernorRNRavi pic.twitter.com/EirBGqrKNV

    — Sun News (@sunnewstamil) April 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆர்.என்.ரவி
    தூத்துக்குடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! வாகனம்
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் இந்தியா
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025