NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல் 
    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோ.,க்கும் மேலான குட்கா பறிமுதல்

    உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல் 

    எழுதியவர் Nivetha P
    Aug 22, 2023
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் அமைந்துள்ள அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட்.,22) திடீரென தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

    அப்பொழுது தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா வகை போதை பொருட்கள் சுமார் 100 கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அபராதம் 

    மொத்த அபராதம் ரூ.80,000 விதிப்பு 

    இதன்படி, மொத்த அபராதம் ரூ.80,000 விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட பொருள்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடையானது ஒவ்வொரு ஆண்டும் புதிப்பிக்கப்பட்டும் வருகிறது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருந்தும் அதனை மீறி குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் தான் தற்போது சென்னை முழுவதும் பல பகுதிகளில் இன்று இந்த ஆய்வினை அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    போதைப்பொருள்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    சென்னை

    மணிப்பூர் விவகாரம் - சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்  மணிப்பூர்
    குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது திரௌபதி முர்மு
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  காவல்துறை
    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்  வைரஸ்

    தமிழ்நாடு

    இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது இந்தியா
    மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து சென்னை
    தமிழகம், புதுச்சேரி: அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு  தமிழக அரசு

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025