NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) எம்பி சுப்ரியா சுலே

    பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 18, 2023
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இந்திய சட்டமன்றம் புதிய வளாகத்திற்கு மாற உள்ளது.

    இந்நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் மையமாக விளங்கும் கட்டிடத்திற்கு தங்கள் கடிதங்கள் மூலம் மரியாதை செலுத்தியுள்ளனர்.

    அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்போது பார்க்கலாம்.

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது குறிப்பில் 'வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், சிவசேனா(யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, இந்த வரலாற்று கட்டிடம் கண்ட பல தீவிர விவாதங்கள் மற்றும் இடையூறுகள் குறித்து விவரித்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பழைய பார்லிமென்ட் கட்டிடத்தை தனது 'முதல் வீடு' என்று வர்ணித்துள்ளார்.

    டவ்க்ஜ்ன்

    முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததை நினைவு கூர்ந்தார் பி.டி.உஷா

    அகாலிதள எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல், "144 தூண்களை கொண்ட இந்த ஜனநாயகத்தின் கோவில் எனக்கு பல நினைவுகளை வைத்திருக்கிறது." என்று கூறியுள்ளார்.

    மத்திய அமைச்சரும், அப்னா தளம்(எஸ்) எம்.பியுமான அனுப்ரியா படேல், சன்சாத் பவனில் தான் எடுத்து வைத்த முதல் அடியை நினைவு கூர்ந்தார்.

    சுயேச்சை எம்பியான நவ்நீத் ராணா, 'நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை' வழங்கிய நாட்கள் பற்றி எழுதியுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) எம்பி சுப்ரியா சுலே தனது தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    ராஜ்யசபா எம்பியும் பழம்பெரும் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான பி.டி.உஷா, 1986ல், சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, பார்லிமென்ட் சென்றதை விவரித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்

    இந்தியா

    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை
    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  கேரளா

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  திமுக
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  மக்களவை
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  மணிப்பூர்
    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025