NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது

    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல். பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தினை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று(ஏப்ரல்.,11) போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

    இந்த போராட்டம் தமிழக அரசினை கண்டித்து நடத்தப்பட்டதாகும்.

    தொடர்ந்து இந்த போராட்டத்தின் பொழுது, தமிழக அரசே, தமிழக அரசே, முப்போகம் விளையும் எங்கள் விவசாய நிலங்களை பறிக்காதே, பறிக்காதே என அரசினை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டதாக தககவல்கள் தெரிவிக்கிறது.

    விவசாயம் 

    விவசாயிகள் 100 பேரை கைது செய்த போலீசார் 

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    வேளாண் மண்டலத்தில் உள்ள காவிரி படுகையில் நாகப்பட்டினம் பனங்குடியில் சிபிசிஎல் பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டம் அமையவுள்ளதை எதிர்த்து,

    இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    இந்த 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தடுத்த நிறுத்த போலீசார் முயற்சி செய்துள்ளார்கள்.

    பின்னர் இவர்களுள் 100 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் தமிழ்நாடு
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம் ரயில்கள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல் தமிழக அரசு
    ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது புதுச்சேரி
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025