NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2024
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிசிடிவி காட்சிகளில் இருந்து அவர்களது புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

    கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார்ப்ரல் விக்கி பஹடே கொல்லப்பட்டார், மேலும், அவரது நான்கு சகாக்கள் காயமடைந்தனர்.

    அதனைத்தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பூஞ்ச் ​​தாக்குதல் விசாரணையின் போது மூன்று பயங்கரவாதிகளின் பெயர்கள் அடிபட்டுள்ளன.

    இல்லியாஸ்(முன்னாள் பாக் இராணுவ கமாண்டோ), அபு ஹம்சா(லஷ்கர் தளபதி) மற்றும் ஹடூன் ஆகிய பயங்கரவாதிகள் பூஞ்ச் ​​தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்தியா 

    பயங்கரவாதிகளை பிடிக்க நடந்துவரும் தீவிர தேடுதல் வேட்டை

    இலியாஸ் 'Fauji' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் துணை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) அமைப்பிற்காக அந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

    ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​காடுகளில் பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதிகாரிகள் பல சந்தேக நபர்களை பிடித்து, அந்த மூன்று பயங்கரவாதிகளுடன் அவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    PAFF என்பது ஜெய்ஷ் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் பூஞ்ச் ​​நகரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தி நான்கு வீரர்களைக் கொன்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை
    ஜம்மு காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்?  இந்தியா
    ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு முதல் அமைச்சர்
    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா

    பயங்கரவாதம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்
    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேல்
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025