NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு 
    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jun 27, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கோடை கால விடுமுறை முடிந்து கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டமானது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று(ஜூன்.,27) துவங்கப்பட்டு அடுத்த 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் 5 மணி வரையோ 5.30மணி வரையோ கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்று அண்மையில் அறிவிப்புகள் வெளியானது.

    இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

    மறுப்பு 

    அரசு பள்ளிகளில் நிலவும் துப்புரவு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்து ஆலோசனை

    அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என்பது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது தான். தேவைப்படும் அல்லது விருப்பமுள்ள பள்ளி நிர்வாகங்கள் சிறப்பு வகுப்பினை நடத்தலாம் என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, கட்டாயம் என்று கூறப்படவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

    மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளிகளில் நிலவும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலர்களின் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தினை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழக அரசு
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை  உச்ச நீதிமன்றம்
    9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் சேர்ப்பு - ஐ.லியோனி பேட்டி இந்தியா

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025