NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் 

    நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(NEET) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மருத்துவக் கல்லூரி விண்ணப்பதாரர்களுக்கான தேசிய தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு(NTA) உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    "0.001% அலட்சியம் இருந்தால் கூட, அதை முழுமையாக சரிபார்க்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8ஆம் தேதி நடைபெறும்.

    2024 நீட்-UG தேர்வை எழுதிய 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ஜூன் 23 ஆம் தேதி அவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் என்றும் கடந்த வியாழக்கிழமை NTA உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இந்தியா 

    மறு-தேர்வை எழுதவில்லை என்றால் என்ன ஆகும்?

    அந்த மறு தேர்வின் முடிவுகள் ஜூன் 30க்கு முன் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தத் தேர்வர்களில் எவரேனும் மறு-தேர்வை எழுதவில்லை என்றால், கருணை மதிப்பெண் நீக்கப்பட்ட அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் மீண்டும் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    மே 5ஆம் தேதி 24 லட்சம் மாணவர்கள் எழுதிய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.

    அதன் பிறகு, அந்த தேர்வின் கேள்வி தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகின.

    அந்த தேர்வில் 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    இந்தியா

    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  பிரதமர் மோடி
    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  பிரதமர் மோடி
    3வது முறையாக பிரதமர் ஆன நரேந்திர மோடியின் முதல் உத்தரவு என்ன தெரியுமா? பிரதமர் மோடி
    அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு கேரளா

    உச்ச நீதிமன்றம்

    'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம் எஸ்பிஐ
    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி? பொன்முடி
    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025