NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
    உயிரிழந்த அஞ்சலி சிங் உடல் கூறாய்வு அறிக்கை வெளியானது

    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை அவருடன் ஒருவர் பயணம் செய்துள்ளார் என்னும் தகவல் நேற்று வெளியான நிலையில், அந்த பெண்ணிடம் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்துள்ளார்கள்.

    அப்போது அவர், "அஞ்சலியும் நானும் ஸ்கூட்டரில் செல்லும்பொழுது எதிரில் வந்த கார் மோதி, நான் ஒரு பக்கமும் அவர் ஒரு பக்கமும் விழுந்தோம்.

    அவர் மீது கார் ஏறிய பொழுது அவர் காரில் சிக்கி கொண்டார்.

    காரில் இருந்தோர் இதனை கவனித்தும் வண்டியை நிறுத்தாமல், அஞ்சலியை இழுத்தவாறு வேகமாக சென்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை-மருத்துவர்கள் தகவல்

    12 கி.மீ., இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணின் மூளை பகுதி காணவில்லை-உடல் கூறாய்வு அதிர்ச்சி தகவல்

    விபத்து நடந்த அதிர்ச்சியில் தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், பயம் காரணமாக யாருக்கும் தகவல் சொல்லவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து, அஞ்சலி சிங் உடல் கூறாய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அதில், அஞ்சலி காரில் கிட்டத்தட்ட 12 கி.மீ., தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளதால் அவரது மூளை பகுதியை காணவில்லை, மண்டை ஓடு திறந்திருந்தது போன்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும் அவரது தொடை, கால், முதுகெலும்பு போன்ற 40 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததோடு, பல காயங்கள் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உடல் கூறாய்வில் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை கொரோனா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? தமிழ்நாடு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA காவல்துறை

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025