NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
    இந்தியா

    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது

    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2023, 04:09 pm 1 நிமிட வாசிப்பு
    டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
    உயிரிழந்த அஞ்சலி சிங் உடல் கூறாய்வு அறிக்கை வெளியானது

    டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை அவருடன் ஒருவர் பயணம் செய்துள்ளார் என்னும் தகவல் நேற்று வெளியான நிலையில், அந்த பெண்ணிடம் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்துள்ளார்கள். அப்போது அவர், "அஞ்சலியும் நானும் ஸ்கூட்டரில் செல்லும்பொழுது எதிரில் வந்த கார் மோதி, நான் ஒரு பக்கமும் அவர் ஒரு பக்கமும் விழுந்தோம். அவர் மீது கார் ஏறிய பொழுது அவர் காரில் சிக்கி கொண்டார். காரில் இருந்தோர் இதனை கவனித்தும் வண்டியை நிறுத்தாமல், அஞ்சலியை இழுத்தவாறு வேகமாக சென்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    12 கி.மீ., இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணின் மூளை பகுதி காணவில்லை-உடல் கூறாய்வு அதிர்ச்சி தகவல்

    விபத்து நடந்த அதிர்ச்சியில் தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், பயம் காரணமாக யாருக்கும் தகவல் சொல்லவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அஞ்சலி சிங் உடல் கூறாய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அஞ்சலி காரில் கிட்டத்தட்ட 12 கி.மீ., தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளதால் அவரது மூளை பகுதியை காணவில்லை, மண்டை ஓடு திறந்திருந்தது போன்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது தொடை, கால், முதுகெலும்பு போன்ற 40 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததோடு, பல காயங்கள் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உடல் கூறாய்வில் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    இந்தியா

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்

    வைரல் செய்தி

    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023