NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 60ஐ கடந்துள்ளது.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

    பொது இடங்களிலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    எண்ணிக்கை அதிகரிப்பு

    அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் கடிதம்

    இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க கூறி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அதில் அவர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 50க்கும் குறைவாக தமிழகத்தில் இருந்தது.

    ஆனால் அதுவே மார்ச் மாத கடைசியில் 689ஆக அதிகரித்தது.

    அதே போல் கொரோனா தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் 0.6ல் இருந்து 3%ஆக உயர்ந்துள்ளது.

    எனவே, தற்போது தமிழகத்தில் 3000 தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது 11,000ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுகாதாரத் துறை
    தமிழ்நாடு
    கொரோனா

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் ரஜினிகாந்த்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் சென்னை
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி மாவட்ட செய்திகள்
    ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள் கோலிவுட்

    கொரோனா

    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா
    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025