NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை 
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    Oct 05, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள், நேற்று(அக்.,4) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான குமரேஷ் பாபு, அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து அதற்கான தீர்ப்பினையும் வழங்கியவர்.

    இவர் தற்போது சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இவருக்கு கிரா என்னும் மகள் உள்ளார்.

    அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், அவர் நேற்று(அக்.,4) மாலை தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தற்கொலை 

    தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறை 

    இதனிடையே, தனது அறைக்கு சென்ற மகள் வெகு நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையினை தட்டி அழைத்துள்ளனர்.

    ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

    அதனால் அவர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது கிரா தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

    அங்கு கிராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, கிராவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    அதிமுக
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை உயர் நீதிமன்றம்

    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  சென்னை
    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு கோலிவுட்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை

    அதிமுக

    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி
    உலகளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி - 7ம் இடத்தினை பிடித்த அதிமுக  ட்விட்டர்
    முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்  உதயநிதி ஸ்டாலின்
    இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  எடப்பாடி கே பழனிசாமி

    காவல்துறை

    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025