NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்
    இந்தியா

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்
    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023, 03:08 pm 0 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்
    இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கொளத்தூர் பகுதியில் தனித்துவமான மென்லெஸ் டேக் அவே ஆர்டர் செய்து உணவை பெறும் மையத்தினை அமைத்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பாய் வீட்டு கல்யாணம் அல்லது பிவிகே பிரியாணி உயர்தர சுவையில் நிலக்கரி மற்றும் விறகுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிரியாணியினை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாப் ஷாப்பில் 32 அங்குல திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மெனுக்களை பார்த்து உணவினை ஆர்டர் செய்யலாம். பின்னர் கியூ.ஆர்.குறியீடுகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்தோ, கார்டுகளை பயன்படுத்தியோ கட்டணத்தினை செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த தகவல்கள் அதிகளவில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்

    Instagram post

    A post shared by food_vettai on March 10, 2023 at 2:39 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    சென்னை

    இந்தியா

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திரா
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் மோடி
    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள் உலகம்

    சென்னை

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் போக்குவரத்து காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023