NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு
    ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு

    ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 18, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 4% வரை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது மத்திய அரசு.

    கடந்த மாதங்களில் பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்திருக்கின்றன.

    சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 38%-தத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி அறிவித்திருக்கின்றன.

    அதனைத் தொடர்ந்தே தற்போது மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியானது உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.

    மத்திய அரசு

    எப்போது வழங்கப்படும்? 

    மத்திய அரசின் தரவுத்தளத்தின் படி, இந்தியாவில் 69.76 மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பணியில் இருக்கிறார்கள்.

    முன்னதாக கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை 38%-தத்தில் இருந்து 42% ஆக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதிய அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    தற்போது மீண்டும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்படும் பட்சத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 46% வரை அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் உயர்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு  மு.க ஸ்டாலின்
    CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி? இந்தியா
    ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு இந்தியா
    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  தமிழ்நாடு

    இந்தியா

    லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வணிகம்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  மும்பை
    ஆப்பிள் வாட்ச்சை திருட முயன்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர், துரத்திப்பிடித்த உரிமையாளர் ஸ்விக்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025