NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE 
    மாணவர்களுக்கு திறன் கல்வியை அறிமுகப்படுத்தும் CBSE

    மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 03, 2023
    09:01 am

    செய்தி முன்னோட்டம்

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கோடிங் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு அடிப்படை திறனாக மாறி வருகிறது.

    அறிவியல், கணிதம், மொழி ஆகிய பாடங்களுடன் தற்போது கோடிங்கையும் ஒரு பாடமாக சிறிய வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது CBSE.

    செயற்கை நுண்ணறிவு, நிதி கல்வியறிவு, கோடிங், தகவல் அறிவியல், ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் மாஸ் மீடியா உள்ளிட்ட 33 வகையான திறன் சார்ந்த பாடங்கள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டு வருகிறது CBSE.

    மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே இந்தத் திறன் சார்ந்த பாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது CBSE.

    கல்வி

    திறன் சார்ந்த பாடத்திட்டங்கள்: 

    இந்த வகையான பாடத்திட்டங்களில் 30% மட்டுமே தியரியாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும், 70% திறனை வளர்த்துக் கொள்ளும் வகையிலேயே இருக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதற்காக பள்ளிகள் எந்தவொரு தனி கட்டணத்தையும் CBSE நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பாடத்திட்டங்களில் கோடிங்கிற்கிற்கான பாடங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனமே வடிவமைக்கவிருக்கிறதாம்.

    மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் கோட முகாம்கள், ஆக்டிவிட்டி பீரியட்கள் மற்றும் பையில்லா நாட்கள் ஆகியவற்றை பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் CBSE நிர்வாகம் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்திய அணி
    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  டெல்லி
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் சீனா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உச்ச நீதிமன்றம்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025