NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு 
    இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரபிரதேசத்தில் உள்ள கெரி தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி ஆவார்

    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 27, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின்(CAA) இறுதி வரைவு அடுத்த ஆண்டு மார்ச் 30 க்குள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார்.

    நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாக்கூர்நகரில் வைத்து மட்டுவா சமூகத்தினரிடம் உரையாற்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இதை தெரிவித்துள்ளார்.

    இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரபிரதேசத்தில் உள்ள கெரி தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று மட்டுவா சமூகத்தினரிடம் உரையாற்றிய அவர், அந்த சமூகத்தின் குடியுரிமை உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்றும், 2019இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின் மூலம் அவர்களும் இந்த நாட்டின் குடிமக்களாக மாறினர் என்றும் கூறினார்.

    டக்லவெ

    மட்டுவா சமூகத்தினருக்கு குடியுரிமை உறுதி 

    "உங்களுக்கு குடியுரிமைக்கான முழு உரிமையும் கிடைக்கும். முறையான ஆவணங்கள் உங்களிடம் இல்லாமல் இருந்தாலும், உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதையும் நாங்கள் சட்டத்தில் சேர்த்துள்ளோம்," என்று இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த கூட்டத்தில் கூறினார்.

    நேற்று நடந்த அந்த கூட்டத்தில் கப்பல் துறை இணை அமைச்சரும், பொங்கான் பாஜக எம்பியுமான சாந்தனு தாக்கூரும் கலந்து கொண்டார்.

    "கடந்த இரண்டு ஆண்டுகளில் CAA-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறை வேகம் பெற்றுள்ளது... சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மட்டுவா சமூகத்தினரிடமிருந்து குடியுரிமை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், CAA இன் இறுதி வரைவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றும் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உள்துறை
    இந்தியா
    மத்திய அரசு
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து காங்கிரஸ்
    சாதனா பிராட்காஸ்ட்  பங்கு மோசடியில் தொடர்புடைய பாலிவுட் நடிகர் உள்ளிட்ட 59 பேருக்கு தடை விதித்தது செபி செபி
    நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை கடன்
    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது ராஜஸ்தான்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    இந்தியா

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் காங்கிரஸ்
    'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  உச்ச நீதிமன்றம்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா  கனடா

    மத்திய அரசு

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு இந்தியா
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்

    உத்தரப்பிரதேசம்

    மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம்  காவல்துறை
    பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம் இந்தியா
    பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ இந்தியா
    'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025