NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!
    ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம் - போலீசார் விசாரணை

    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் கன்னிங்ஹோம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரி மக்கள் வலியுறுத்திய நிலையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தால், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அமைக்கப்பட்ட ஒரே வாரத்தில், அது காணாமல் போனது.

    அரசு அதிகாரிகள் ஏதேனும் காரணத்திற்காக இதனை அகற்றியிருப்பார்கள் என்று மக்கள் கருதியுள்ளனர்.

    இந்நிலையில், அண்மையில் இந்த ரூ.10 லட்சம் மதிக்கத்தக்க நிழற்குடை மாயமானதை கண்டு, பராமரிக்க வந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பின்னர் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அத்தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த மேலதிகாரிகள், நிழற்குடை திருட்டு குறித்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

    நிழற்குடை திருடப்பட்டு, ஒருமாதம் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையினை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    நிழற்குடை மாயம் 

    #JUSTIN || விதான் சவுதா அருகேயுள்ள
    கன்னிங்ஹாம் பேருந்து நிறுத்தம் மாயம்

    10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த
    நிழற்குடை காணாமல் போனது
    குறித்து போலீசார் விசாரணை#vidhanchoudha #bengaluru #busstand pic.twitter.com/Po3V8SI4Dg

    — Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பெங்களூர்

    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு இந்தியா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  கர்நாடகா

    காவல்துறை

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்

    காவல்துறை

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  ஆந்திரா
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025