NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு 

    பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு நகரில் உள்ள பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்(பிஎம்சிஆர்ஐ) கல்வி கற்கும் மாணவர்களிடையே இரண்டு காலரா வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிலிக்கான் சிட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் நோய் பரவுவதைத் தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அந்த சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    அந்த சங்கம் வரும் வாரத்தில் இதற்கான அவசரக் கூட்டத்தை நடத்தி விரிவான உத்தரவுகளை வெளியிடும்.

    வழிகாட்டுதல்களின்படி, காலரா பரவுவதைத் தடுக்க, PGகள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெங்களூரு 

    நோய் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் 

    சமையலறையில் வழக்கமான சுகாதாரம், RO நிறுவல், சூடான உணவு ஏற்பாடுகள் மற்றும் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து சரிபார்த்து கண்காணித்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காலரா அறிகுறிகள் தென்படும் நபர்கள் உடனடியாக PG உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தங்கும் விடுதிகள் குறிப்பாக சமையலறைகளை அடிக்கடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பேதி, நீரிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட 47 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அந்த 47 நபர்களில் காலரா வந்த இரண்டு மாணவர்களும் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    நோய் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    பெங்களூர்

    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள் கர்நாடகா
    "இது இங்கிலாந்து இல்லை"- பெங்களூரின் 60% கன்னட உத்தரவுக்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆதரவு கர்நாடகா
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025