Page Loader
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
02:51 pm

செய்தி முன்னோட்டம்

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3-ம் தேதி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் முடிவடையும் போது நடைபெறும். 2022ல் ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான வரிக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து மேலும் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டிக்குமாறு அமலாக்க இயக்குனரகம் இன்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடியில் ரூ.45 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு