NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    சிறையில் இருந்து கொண்டே டெல்லி முதல்வராக தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவாதத்திற்கு மத்தியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதல் உத்தரவை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) லாக்-அப்பில் இருந்து பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த உத்தரவு டெல்லியில் நீர் வழங்கல் தொடர்பானது.

    நீர் வழங்கல் இலாகாவைக் கையாளும் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு முதல்வர் தனது உத்தரவை ஒரு குறிப்பு மூலம் வெளியிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு ED யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஒரு வாரம் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி 

    "கட்டுப்பாடுகளுடன் அவர் ஆட்சி செய்வது எளிதானது அல்ல"

    ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் கெஜ்ரிவால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

    மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

    "சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது நேரடியானதல்ல. வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது கூட்டாளிகளை நீங்கள் சந்திக்க முடியும் என்று சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டுப்பாடுகளுடன் அவர் ஆட்சி செய்வது எளிதானது அல்ல" என்று டெல்லி திகார் சிறையின் முன்னாள் சட்ட அதிகாரி சுனில் குப்தா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    டெல்லி

    தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு  பஞ்சாப்
    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  மத்திய அரசு
    விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல் விவசாயிகள்
    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்  விவசாயிகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025