NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா 

    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி(ஆம் ஆத்மி) இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

    ஊழல் இல்லாத கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சி இது என்று ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    ஊழல் இல்லாத கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது "ஊழலில் ஈடுபட்டுள்ள" கட்சியாக மாறியுள்ளதாக ராஜ் குமார் ஆனந்த் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கு பிரச்சனையும், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பிரச்சனையும் தலை தூக்கி இருக்கும் நேரத்தில் ராஜ் குமார் ஆனந்த் ராஜினாமா செய்துள்ளார்.

    டெல்லி 

    ஊழல் பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் அடிபடுகிறது

    "ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் வலுவான பிரச்சாரங்களை பார்த்த பிறகு தான் நான் அக்கட்சியில் சேர்ந்தேன். ஆனால், இன்று, ஊழல் பிரச்சனைகளில் அக்கட்சியின் பெயர் அடிபடுகிறது. அதனால்தான் நான் வெளியேற முடிவு செய்துள்ளேன்," என்று பழங்குடியின அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

    கெஜ்ரிவால் கைது மற்றும் மதுக் கொள்கை வழக்கின் நேரடி விளைவாக, தனது பதவியிலிருந்தும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்த முதல் டெல்லி அரசாங்க அமைச்சர் இவர் ஆவார்.

    கட்சியில் தலைமைப் பதவிகளை வழங்குவதில் ஆம் ஆத்மி பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்
    வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தடுக்கப்பட்டதை அடுத்து, டிரம்ப் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி ஈவுத்தொகை அறிவித்தது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    டெல்லி

    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  அரவிந்த் கெஜ்ரிவால்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம் விவசாயிகள்
    கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்  தெலுங்கானா

    ஆம் ஆத்மி

    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு  டெல்லி
    டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு  தாக்கல் செய்தது டெல்லி
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை டெல்லி
    அமலாக்க இயக்குநரகத்தின் புகாரை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது டெல்லி நீதிமன்றம்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025