NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?
    அந்த பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    4வது நாளாக தொடரும் காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: இதன் நோக்கம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 16, 2023
    11:06 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடைபெற்று வரும் என்கவுன்டர் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ​அப்பகுகிகளில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தகர்க்க ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

    அப்பகுதியில் இருக்கும் பயங்கரவாதிகளை மொத்தமாக தகர்ப்போம் என்று பள்ளத்தாக்கின் காவல்துறைத் தலைவர் உறுதியளித்ததால், அங்கு மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும், அந்த பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டோட்வ்க்ஜ்

    கடத்த வாரம் உயிரிழந்த நான்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் 

    கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள கடோல் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் மேஜர் ஆஷிஷ் தோன்சக், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹுமாயூன் பட் மற்றும் ஒரு ராணுவ வீரர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    அதற்கு அடுத்த நாள், வியாழன் அன்று, ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளால் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில், இன்று 4வது நாளாக தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    ஜம்மு காஷ்மீர்

    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்  இந்தியா
    மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்  இந்தியா

    இந்தியா

    'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு  சனாதன தர்மம்
    இந்தியாவில் மேலும் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் விளையாட்டு வீரர்கள்
    INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா? ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025