NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்

    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்

    எழுதியவர் Nivetha P
    Sep 21, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் தருமபுரி, பென்னாகரம் பகுதியிலுள்ள பனைக்குளத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

    இப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன் பேரில், அந்த பள்ளியில் ஆசிரியர் கணேசன் என்பவர் அந்த குடிநீர் தொட்டியினை ஆய்வு செய்துள்ளார்.

    அதில் அந்த தொட்டியில் மனித கழிவுகள்(மலம்) கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து உடனே அந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    மலம் 

    இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர் நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று காவல்துறை உறுதி 

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தகவலறிந்து அந்த பள்ளிக்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறை, பென்னாகரம் வட்டாரத்தின் கலவி அலுவலர் துளசி ராமன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    உண்மையில் அந்த குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனித மலம் தானா? அல்லது குரங்கு போன்ற வேறு விலங்குகளின் மலமா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசியது என்ற செய்தி தற்போது பெரும் அதிர்ச்சியினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் நிச்சயம் கண்டறியப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை
    குடிநீர்

    சமீபத்திய

    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்

    தமிழ்நாடு

    திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு மாவட்ட செய்திகள்
    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு  சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் பயணம்
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் ஹரியானா
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  ஹரியானா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  திருநெல்வேலி

    காவல்துறை

    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025