NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
    இறந்தவர்களில் பெரும்பாலோர்(33) ஐஐடிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 61 மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர்(33) IITகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    அதை தொடர்ந்து, NITகளில் 24 பேரும், IIMகளில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

    2018ஆம் ஆண்டு- 11 பேர், 2019ஆம் ஆண்டு- 16 பேர், 2020ஆம் ஆண்டு- 5 பேர், 2021ஆம் ஆண்டு- 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்தியா

    உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பயிலரங்குகள்

    காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரத்யுத் போர்டோலோய், கௌரவ் கோகோய், பென்னி பெஹனன், கே முரளீதரன், ராஜ்மோகன் உன்னிதன், டிஎன் பிரதாபன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் தற்கொலைக்கான காரணங்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளதா என்றும் அவற்றைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேட்டதை அடுத்து சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார்.

    "கல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம், குடும்ப காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், மனநலப் பிரச்சினைகள் போன்றவை இதுபோன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் அடையாளம் காணப்பட்ட காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது." என்று சர்க்கார் நாடாளுமன்றத்தில் கூறினார்.

    மாணவர்களை மன அழுத்ததில் இருந்து வெளி கொணர உயர் கல்வி நிறுவனங்களில் பயிலரங்குகள்/கருத்தரங்குகள் நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025