NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!
    பயங்கரவாத தாக்குதலால் 4 பேர் பலி(படம்: India Today)

    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 02, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி என்ற பகுதியில் நேற்று(ஜன:1) இரவு வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதனால், பொது மக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த டிசம்பர் 28ஆம் தேதி 4 பயரங்கவாதிகளைப் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

    சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து AK ரக துப்பாக்கிகள்(7), M4 ரக துப்பாக்கி(1), பிஸ்டல்கள்(3) மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், சம்பவத்தின் போது தப்பி ஓடிய பிற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் பொது மக்களை தாக்கியதில் ரஜோரி பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கிரி பகுதியில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பரபரப்பு

    இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு!

    இதையடுத்து, காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடந்துவிட கூடாது என்பதற்காக அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பயங்கரவாத செயல்களை எதிர்த்து பொதுமக்கள் டாங்கிரி பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இதற்கிடையில், பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்ற அதே இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

    உயிழிந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அசத்தல் ஆசிய சாம்பியன்ஷிப்
    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி ஜிடிபி

    இந்தியா

    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை பயனர் பாதுகாப்பு
    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது வைரல் செய்தி
    தென் கொரியாவை சேர்ந்தவர் இந்தியாவில் பலி! உலகம்
    கடன் மோசடி: வீடியோகான் CEO வேணுகோபால் கைது! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025