NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள் 
    தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது

    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க 17வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், அவர்களை ஏற்றி செல்வதற்கான ஆம்புலன்களும் ஸ்ட்ரெச்சர்களும் உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    அந்த 3 மீட்டர்களையும் வெற்றிகரமாக கடந்துவிட்டால், இன்னும் சில மணி நேரத்திற்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நவம்பர் 12ஆம் தேதி சில்க்யாரா சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போதிலிருந்து 17 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அந்த சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

    டவ்ஹ்ன்

    மீட்பு பணிகளில் ஏற்பட்ட தடங்கல்கள் 

    சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மீட்பு பணிகள் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 55.3 மீட்டர் கிடைமட்ட துளையிடும் பணி முடிந்துள்ளது.

    இந்த துளையிடும் பனியின் போது, பல முறை தோண்டப்பட்ட குழிகள் மீண்டும் மீண்டும் விழுந்தது.

    அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ட்ரில்லிங் இயந்திரம் உட்பட இரண்டுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து சேதமடைந்தன.

    அது போக, 4 டிகிரி செல்சிஸுக்கும் குறைவான குளிரும் மழையும் மீட்பு பணிகளை பெரிய அளவில் பாதித்தது.

    அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மாலைக்குள் இந்த மீட்பு பணிகள் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதைக்குள் நுழையும் ஆம்புலன்ஸுகள் 

    #WATCH | Uttarkashi tunnel rescue | The ambulance went inside the Silkyara tunnel comes out now.

    As per the latest update, the pipe has been inserted up to 55.3 metres and one more pipe has to be welded and pushed in. pic.twitter.com/7YZxV1rCIm

    — ANI (@ANI) November 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா
    உத்தர்காசி
    சுரங்கபாதை

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    உத்தரகாண்ட்

    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' இந்தியா
    கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு  இந்தியா

    இந்தியா

    சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு மருத்துவம்
    LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்? கிரிக்கெட்
    2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2024
    ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே முதலீடு

    உத்தர்காசி

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்? உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம் உத்தரகாண்ட்
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்

    சுரங்கபாதை

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025