NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 
    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்

    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 24, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(15), ரவி(12) உள்ளிட்ட இந்த 2 சிறுவர்கள்.

    இவர்கள் இருவருமே செவித்திறன் குறைபாடு உடையவர்கள். மற்றொரு சிறுவர் மஞ்சுநாத்(11), இவர் வாய் பேச இயலாதவர் என்று கூறுகிறார்கள்.

    இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு கர்நாடகாவில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இவர்கள் மூவரும் இன்று(அக்.,24)ஊரப்பாகத்திலுள்ள ரயில்வே டிராக்கை வேடிக்கை பார்த்தபடி கடக்க முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் இவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்களும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

    இவர்களது உடல்களை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்த காவல்துறை, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி 

    #JustIn | ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு!#SunNews | #Urapakkam pic.twitter.com/eugOCHUWML

    — Sun News (@sunnewstamil) October 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    விபத்து
    கர்நாடகா

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  மருத்துவக் கல்லூரி
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    கர்நாடகா

    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி தமிழ்நாடு
    ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம் தமிழ்நாடு
    ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்   ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025