NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5) கேள்வி நேரத்தின் பொழுது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மிகுந்த வறட்சியான மாவட்டமாக உள்ளது.

    நிலத்தடி நீர் தான் இங்குள்ள விவசாயிகளுக்கு நீர் ஆதாரம்.

    இதனால் தற்போது 18 மணிநேர மின்சாரம் என்பதை 24 மணிநேர மின்சாரமாக மாற்றி விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    அதே போல் விவசாயம் செய்யும் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியவர்களுக்கு அருகில் உள்ள நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதற்காக அவர்கள் கட்டணம் கட்ட தயாராக உள்ளார்கள். இது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

    சிவகங்கை மாவட்டம்

    இதர கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர்

    இவருக்கு பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் என்பது முதல்வரின் உத்தரவாக உள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மின் பகிர்மானத்திற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    பணி முடிந்ததும் மும்முனை மின்சாரம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

    மேலும் தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கு 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதர கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சிவகங்கை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு வேங்கை வயல்
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது காவல்துறை
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் ரஜினிகாந்த்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் சென்னை

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

    மாவட்ட செய்திகள்

    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு ராமநாதபுரம்
    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு செய்தி
    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025