NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
    இந்தியா

    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது

    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022, 12:37 pm 0 நிமிட வாசிப்பு
    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
    டி.ஐ.ஜி. தலைமையில் எரிக்கப்பட்ட கஞ்சா

    ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனையிட்டு வந்த நிலையில், 7500 ஏக்கர் அளவிலான கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகளை தீயிட்டு கொழுத்த காவல்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் டி,ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு கொளுத்தினர்.

    மேலும் 650 ஏக்கரில் கஞ்சா தோட்டங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

    தீயிட்டு கொளுத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.250 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விசாகப்பட்டின வனப்பகுதியில் மேலும் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய டி.ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா அவர்கள், "காஞ்சாவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கஞ்சாவை ஊடுபயிராக பயிறுடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    வைரல் செய்தி

    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? தமிழ்நாடு
    யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் கோலிவுட்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023