NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது
    டி.ஐ.ஜி. தலைமையில் எரிக்கப்பட்ட கஞ்சா

    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம், குண்டூர், அல்லூரி சீதாராம ராஜு, பார்வதிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் போலீசார் தொடர்ந்து சோதனையிட்டு வந்த நிலையில், 7500 ஏக்கர் அளவிலான கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சம் கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகளை தீயிட்டு கொழுத்த காவல்துறையினரால் முடிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து, குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் டி,ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு கொளுத்தினர்.

    கஞ்சாவை ஊடுபயிராக பயிரிடும் விவசாயிகள்

    மேலும் 650 ஏக்கரில் கஞ்சா தோட்டங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

    தீயிட்டு கொளுத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.250 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, விசாகப்பட்டின வனப்பகுதியில் மேலும் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதும் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.

    அவற்றை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பேசிய டி.ஐ.ஜி. ஹரி கிருஷ்ணா அவர்கள், "காஞ்சாவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கஞ்சாவை ஊடுபயிராக பயிறுடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? சீனா
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் வாகனம்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் தமிழ்நாடு

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025