NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா
    நாகசைதன்யா காதலிப்பது குறித்து, கருத்து தெரிவித்துள்ளார் சமந்தா

    முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2023
    10:33 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, பல வருடங்கள் காதலித்த பிறகு, கடந்த 2017-இல், திருமணம் செய்து கொண்டனர்.

    4 வருடங்கள் கழித்து, 2021 ஆண்டில், நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையை, திடீரென முறித்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர்.

    அதற்கான காரணம் குறித்து இருவரும் பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து, இருவரும் தத்தமது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

    இதனிடையே, சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற நோய்பாதிப்பு ஏற்பட்டது.

    தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வலியுடன், இந்த நோயும் சேர்ந்தபோது மிகவும் உடைந்து போன சமந்தா, ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்தார். அதோடு, உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார். குறிப்பிட்ட சில கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார் சமந்தா.

    சமந்தா

    மாஜி கணவர் குறித்து சமந்தாவின் கருத்து

    மறுபுறம், நாகசைதன்யாவும், கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்வு செய்தி நடித்துக்கொண்டிருந்த வேளையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில், வானதி கதாபாத்திரத்தில் நடித்த ஷோபிதா என்ற நடிகையுடன் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது.

    நாகசைதன்யாவும், ஷோபிதாவும், லண்டனில் ஒரு உணவகத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானதை அடுத்து, சமந்தா கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

    அதன்படி, "யாருடைய காதல் வாழ்க்கை பற்றியும் எனக்கு அக்கறை இல்லை. உண்மை காதலின் மகத்துவம் அறியாதவர்கள், எத்தனை பேரை காதலித்தாலும், வலி தான் மிஞ்சும். அவருடைய போக்கினை இனியாவது மாற்றிக்கொண்டால், அனைவருக்கும் நல்லது" என்பது போல சமந்தா கூறியுள்ளார் என அந்த செய்தி தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமந்தா ரூத் பிரபு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    சமந்தா ரூத் பிரபு

    டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது ஓடிடி
    IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார் பொழுதுபோக்கு
    இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ் பொழுதுபோக்கு
    ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் திரைப்பட துவக்கம்

    வைரல் செய்தி

    தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல் ரஜினிகாந்த்
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ ராஜஸ்தான்
    "39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு": பாடகி சித்ராவை பாராட்டிய கவிஞர் வைரமுத்து வைரலான ட்வீட்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025