NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு
    தொடர்ந்து சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு

    "அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2023
    03:55 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் தெலுங்கு படத்தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் விமர்சித்து பேசி இருந்தார்.

    "சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. 'நட்சத்திர நாயகி' என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். குறிப்பாக விவாகரத்திற்கு பின்னர்" என்றும், "யசோதா படத்தின் ப்ரோமோஷன்களில், கண்ணீர் சிந்தி, படத்தை ஓட வைக்க முயன்றார்.

    தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனுக்கும் கிட்டத்தட்ட அதையே ஆயுதமாக பயன்படுத்தினார்" என பகீர் குற்றசாட்டை வைத்தார் சிட்டிபாபு. "ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் வேலை செய்யாது. இவை அனைத்தும் சீப்பான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்று அவர் சமந்தா பற்றி அவதூறாக பேசினார்.

    card 2

    சமந்தாவின் மறைமுக பதிவும், எதிர்தாக்குதலில் ஈடுபட்ட தயாரிப்பாளரும்

    அந்த பேட்டி வைரலானதை அடுத்து, அவருக்கு தக்க பதிலடி தரும்வகையில், தனது இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவை இட்டார் சமந்தா.

    அதில், "காதுகளில் முடி வளர்வது ஏன் தெரியுமா?" என ஒரு பதிவை இட்டார்.

    இதைபார்த்த அவரின் ரசிகர்களும், ஊடகத்துறையினரும், அவர், சிட்டிபாபுவை தான் குறிவைத்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என கூறியது.

    அதற்கு காரணம், சிட்டி பாபுவிற்கும், செவி மடலில் அதிகமான முடி வளர்ச்சி உண்டு.

    தற்போது அதற்கு சிட்டிபாபு விளக்கம் தந்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது, "என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்," என கூறி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமந்தா ரூத் பிரபு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சமந்தா ரூத் பிரபு

    டிசம்பர் 9 ஆம் தேதியன்று சமந்தாவின் யசோதா படம் வெளியாகிறது பிரைம்
    IMDb-ன் 2022 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார் பொழுதுபோக்கு
    இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ் பொழுதுபோக்கு
    ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் திரைப்பட துவக்கம்

    வைரல் செய்தி

    ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த்
    முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ரஜினிகாந்த்
    காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!  ட்ரெண்டிங் வீடியோ
    தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025