NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்
    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Oct 20, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல சினிமா நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, சென்னை அண்ணாசாலை பகுதியில், சென்னையை சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்டோரோடு இணைந்து 'ஜெயப்பிரதா' என்னும் திரையரங்கை நடத்தி வந்துள்ளார்.

    அதில் பணிபுரிந்த ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்ட, இஎஸ்ஐ தொகையினை அரசு தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் அவர் செலுத்தவில்லை என்று புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, இதில் சம்பந்தப்பட்ட ஜெயப்பிரதா மற்றும் ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்ட 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு 

    'ரூ.20 லட்சத்தினை டெபாசிட் செய்தால் மட்டுமே ஜாமீன்' - நீதிபதி உத்தரவு 

    ஆனால் எழும்பூர் நீதிமன்ற உத்தரவினை நிறுத்தி வைக்க முடியாது என்றுக்கூறி இவ்வழக்கினை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தரப்பு மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில் இம்மனுவினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சென்னை முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ரத்து செய்ய மறுத்து மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர், அடுத்த 15 நாட்களில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும்,

    இ.எஸ்.ஐ.'க்கு செலுத்தவேண்டிய ரூ.20லட்சத்தினை டெபாசிட் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தொடர்ந்து, ரூ.20 லட்சத்தினை டெபாசிட் செய்தால் மட்டுமே இவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை
    சினிமா
    சிறை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை உயர் நீதிமன்றம்

    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  தமிழ்நாடு
    கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆயுர்வேதம்

    சென்னை

    உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்  இந்தியா
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கலைஞர் கருணாநிதி
    போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்  பள்ளிக்கல்வித்துறை

    சினிமா

    'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல் இயக்குனர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள் திரைப்பட வெளியீடு
    நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில் தமிழ் திரைப்படம்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025