NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி
    அத்துமீறல் விவகாரம் தொடர்பாக நடிகை அபர்ணா பாலமுரளி கருத்து

    "பயமாக உணர்ந்தேன்": அத்துமீறல் விவகாரம் குறித்து மனம் திறந்த நடிகை அபர்ணா பாலமுரளி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2023
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    சென்ற ஜனவரி 18 -ஆம் தேதி, எர்ணாகுளம் சட்ட கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம், ஒரு மாணவர் அத்துமீற முயன்ற விவகாரம், சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, தற்போது, அது பற்றி தனது கருத்தை கூறியுள்ளார் அபர்ணா.

    நேற்று(ஜனவரி 23), 'தங்கம்' பட ப்ரோமோஷனுக்காக கொச்சிக்கு படக்குழுவினருடன் வந்திருந்தவரிடம், நிருபர்கள் இது பற்றி கேட்டபோது, "அந்த நபரை எனக்கு முன்பின் தெரியாது. அதனால், அவர் என் தோளின் மீது கை போட முயன்ற போது நான் விலகி சென்றேன். மன்னிப்பு தெரிவித்து, மீண்டும் கை குலுக்க வந்த போது, எனக்கு பயமாக இருந்தது. அதனால் நான் மறுத்து விட்டேன்," என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அத்துமீறல் விவகாரம் தொடர்பாக பேசிய அபர்ணா

    ആ സംഭവം വളരെ ഷോക്ക് ആയിരുന്നു, ലോ കോളേജ് വിഷയത്തിൽ പ്രതികരിച്ച് അപർണ ബാലമുരളി #AparnaBalamurali #Ernakulam #LawCollege #Kerala #ThangamMovie pic.twitter.com/ADBJeh4frt

    — OneIndia Malayalam (@thatsMalayalam) January 23, 2023

    அத்துமீறல் விவகாரம்

    "ஒரு சட்ட கல்லூரி மாணவன் அப்படி நடந்திருக்க கூடாது"

    "அது ஒரு மோசமான அனுபவம். என்றாலும், அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டதை அடுத்து, நான் வழக்கு எதுவும் தொடுக்கவில்லை" என்றார்.

    தொடர்ந்து பேசிய அபர்ணா, "கல்லூரி நிர்வாகம், அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என எனக்கு தோன்றியது" என்று மேலும் தெரிவித்தார்.

    இந்த விவாகரத்திற்கு பிறகு, எர்ணாகுளம் மாணவர் சங்கம், நடிகையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி ஒரு கடிதத்தை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது.

    சம்மந்தப்பட்ட அந்த மாணவனை, கல்லூரி நிர்வாகம் 7 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    வைரல் செய்தி

    மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி உலக செய்திகள்
    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம் தமிழ்நாடு
    இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி டிரெண்டிங்
    உத்தரப்பிரேதேசத்தில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வீணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025