NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?
    நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்

    திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 24, 2024
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் கார்த்தி இன்று ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    அதில், "அன்புள்ள பவன்கல்யாண் சார், உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவு ட்ரெண்ட் ஆகி வரும் இந்த நேரத்தில், எதற்காக இந்த திடீர் மன்னிப்பு என குழம்புவர்களுக்காக:

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Dear @PawanKalyan sir, with deep respects to you, I apologize for any unintended misunderstanding caused. As a humble devotee of Lord Venkateswara, I always hold our traditions dear. Best regards.

    — Karthi (@Karthi_Offl) September 24, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    பவன் கல்யாணின் எச்சரிக்கை

    I respect you as actors ; but when it comes to Sanathana Dharma you've to think 100 times before saying a word!#ధర్మో_రక్షతి_రక్షితః#धर्मो_रक्षति_रक्षितः#DharmoRakshatiRakshitah#TirupatiLaddu #SanatanaDharmaRakshanaBoard pic.twitter.com/LxMN7OP61X

    — JanaSena Party (@JanaSenaParty) September 24, 2024

    என்ன நடந்தது?

    மெய்யழகன் படவிழாவில் லட்டு பற்றி பேசப்பட்டது சர்ச்சையானது

    இந்த சூழலில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை குறிப்பிட்டு லட்டு வேண்டுமா என கேட்கப்பட்டது.

    அதற்கு நடிகர் கார்த்தி, 'இப்போது லட்டு குறித்து பேசக்கூடாது. அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம்' என சிரித்துக்கொண்டே கூறினார்.

    இருப்பினும் தொகுப்பாளர், 'உங்களுக்கு மோதிச்சூர் லட்டு தருகிறோம்" என கூற, கார்த்தி, "எனக்கு லட்டே வேண்டாம்" என்றார்.

    அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர். எனினும் இந்த பேச்சு ஆந்திர துணை முதல்வரால் ரசிக்கப்படவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Laddu issue!pic.twitter.com/DnyScjJewR

    — Mr Monk (@itsmytweeti) September 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    பவன் கல்யாண்
    திருப்பதி

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    கார்த்தி

    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் நடிகர்
    கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா? திரைப்பட அறிவிப்பு
    'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது  யுவன் ஷங்கர் ராஜா
    சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட் நடிகர்

    பவன் கல்யாண்

    பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை தெலுங்கு திரையுலகம்
    ஆந்திர வெள்ளநிவாரண நிதி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆந்திரா
    திருப்பதி லட்டு சர்ச்சை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் பரிந்துரை திருப்பதி

    திருப்பதி

    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் கோவில்கள்
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் மாவட்ட செய்திகள்
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் ஆந்திரா
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025