NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?

    பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2024
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு அதிநவீன AI மற்றும் பிற திறன்களைக் கொண்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று ஒரு தொழில் குழு தெரிவித்துள்ளது.

    எனவே, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் கல்வி மற்றும் பயிற்சிக்கான அரசு நிதியில் பெரும் அதிகரிப்பு இருக்க வேண்டும்.

    பிற நாட்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக அளவில் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், தகுதியுள்ள பணியாளர்களை வேளைக்கு எடுப்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

    மேலும், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் பணியிடங்களை நிரப்ப தகுதியான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள்.

    இந்தியா 

     250 பில்லியன் டாலர் தொழில்நுட்பத் துறை 

    தொழில்நுட்பத் துறை அதன் தற்போதைய ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டி இருக்கும். மேலும், புதிய திறன்களை ஊழியர்களுக்கு கற்று கொடுத்தாலும் அதை கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்பது இதை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.

    எனவே, இந்த முக்கியமான துறையை ஆதரிக்க அரசாங்கம் கணிசமான முதலீடு செய்ய வேண்டும்.

    இந்தியாவின் 250 பில்லியன் டாலர் தொழில்நுட்பத் துறை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் துறையில் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். நாட்டின் $3 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்ப சேவைகள் சுமார் 7.5 சதவீதம் ஆகும்.

    இந்த துறையில் வேலைவாய்ப்புகள் 2028இல் 25 சதவீதத்திலிருந்து 2029இல் 29 சதவீதமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி  ரஷ்யா
    பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி  பீகார்
    மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல்  மும்பை
    மோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025