NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 10, 2023
    01:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் பவன் முஞ்சலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்திருந்தது அமலாக்கத்துறை.

    அதனைத் தொடர்ந்து தற்போது, அவருக்கு சொந்தமான ரூ.24.95 கோடி மதிப்புடைய மூன்று சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழே முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

    வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றாக வருவாயப் புலனாய்வு இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் பவன் முஞ்சல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை.

    ஹீரோ மோட்டோகார்ப்

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை: 

    இந்திய மதிப்பில் ரூ.54 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றதாக பவன் முஞ்சல் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

    சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாட்டுப் பணத்தை எடுத்துச் சென்றது மட்டுமின்றி, அதனை தன்னுடைய சொந்த செலவுகளுக்காகவும் அவர் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை பவன் முஞ்சலுக்கு சொந்தமான ரூ.50 கோடி வரையிலான சொத்துக்களை பறிமுதல் செய்தும் முடக்கியும் இருக்கிறது அமலாக்கத்துறை.

    கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பவன் முஞ்சலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹீரோ
    வணிகம்
    இந்தியா
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    ஹீரோ

    அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ! பைக்
    மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் நிறுவனங்கள்
    அடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன? பைக்
    புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு? பைக்

    வணிகம்

    இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர் இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 13 தங்கம் வெள்ளி விலை
    உணவு விநியோகத்துடன, லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் வழங்கத் தொடங்கிய ஸோமாட்டோ இந்தியா
    Swiggy உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிகரிக்கிறது ஸ்விக்கி

    இந்தியா

    'நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் இன்னும் காட்டப்படவில்லை': கனடாவுக்கான இந்திய தூதர் கனடா
    உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா சீனா
    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் டெல்லி
    22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்' வணிகம்

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025