NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / AI முன்னேற்றதிகாக 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI முன்னேற்றதிகாக 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்திய அரசு 

    AI முன்னேற்றதிகாக 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய அரசு, AI மிஷனுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.10,372 கோடியில் இருந்து சுமார் ரூ.5,000 கோடியை GPU களில் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிதியின் பெரும்பகுதி NVIDIA க்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிதியின் பெரும் பகுதி, மேம்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை(GPU) வாங்குவதற்கும், இந்திய தொடக்க நிறுவனங்களுக்கு மானிய விலையில் அதை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்(MeitY) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புதுடெல்லியில் நடைபெற்ற குளோபல் இந்தியா AI உச்சி மாநாட்டில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

    செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் மெஷின் லேர்னிங் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், வேகமான தரவு செயலாக்கத்தை செயல்படுத்துவதற்கும் உதவும் சில்லுகள் GPUகள் ஆகும்.

    இந்தியா 

     10,000க்கும் மேற்பட்ட GPUகளைப் பெற இந்தியா திட்டம் 

    NVIDIA, இன்டெல் மற்றும் ஏஎம்டி போன்ற முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த சில்லுகள் சக்திவாய்ந்த மற்றும் திறமையான AI அமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான கூறுகளாகும்.

    இந்த GPU களில் முதலீடு செய்வதன் மூலம், AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கணக்கீட்டு திறன்களை அதிகரிப்பதை இந்திய அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    MeitY இன் கூடுதல் செயலாளர் அபிஷேக் சிங், 10,000க்கும் மேற்பட்ட GPUகளைப் பெறுவதற்கு அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.5,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

    இந்த முயற்சி இந்தியாவின் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    செயற்கை நுண்ணறிவு
    மத்திய அரசு

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ.31 குறைப்பு  வணிகம்
    டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு  டெல்லி
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  ரஷ்யா
    வீடியோ:  மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை  மகாராஷ்டிரா

    செயற்கை நுண்ணறிவு

    பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள் கூகுள்
    மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள் தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக செய்தி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஆப்பிள் ஆப்பிள்
    ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து IOS இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியை அறிமுகப்படுத்திய மைக்ரோஃசாப்ட் மைக்ரோசாஃப்ட்

    மத்திய அரசு

    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  தேர்தல் ஆணையம்
    மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு  தேர்தல் ஆணையம்
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு இந்தியா
    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025