NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / உலகம் முழுவதும் வெறும் 12 கார்கள் மட்டுமே; இந்திய புலிகளை கௌரவிக்க லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் கார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகம் முழுவதும் வெறும் 12 கார்கள் மட்டுமே; இந்திய புலிகளை கௌரவிக்க லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் கார்
    இந்திய புலிகளை கௌரவிக்க லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் கார்

    உலகம் முழுவதும் வெறும் 12 கார்கள் மட்டுமே; இந்திய புலிகளை கௌரவிக்க லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் கார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 29, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரன்தம்போர் எடிஷன் காரை லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ₹4.98 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    இந்த பிரத்யேக மாடல் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் நீண்ட வீல்பேஸ் ரேஞ்ச் ரோவர் எஸ்வியை அடிப்படையாகக் கொண்டது.

    இது லேண்ட் ரோவரின் பெஸ்போக் எஸ்வி பிரிவால் தனித்துவமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

    இது இந்தியாவிற்காக வடிவமைக்கப்பட்ட பிராண்டின் முதல் லிமிடெட் எடிஷன் வாகனம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

    ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரன்தம்போர் பதிப்பு சூப்பர் பிரத்தியேகமானது, உலகம் முழுவதும் 12 யூனிட்கள் மட்டுமே கிடைக்கின்றன.

    காரின் வெளிப்புறமானது புலியின் கோடுகளைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரன்தம்போர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள புலிகளை கௌரவிக்கும் வகையில் இது தயார் செய்யப்பட்டுள்ளது.

    உட்புறங்கள்

    ரன்தம்பூர் எடிஷனின் சிறப்பம்சங்கள்

    ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரன்தம்போர் கார் 400எச்பி, 550நிமீ, 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் ஒரு பஞ்ச் பேக் செய்கிறது.

    பின் இருக்கை பயணிகளுக்கு, முழுவதுமாக சாய்ந்திருக்கக்கூடிய இருக்கைகள், இயங்கும் மேஜை, பயன்படுத்தக்கூடிய கப்ஹோல்டர்கள் மற்றும் எஸ்வி-பொறிக்கப்பட்ட கண்ணாடிப் பொருட்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெட்டி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

    பாராட்டத்தக்க நடவடிக்கையாக, ரன்தம்போர் பதிப்பின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க லேண்ட் ரோவர் உறுதியளித்துள்ளது.

    இந்த முன்முயற்சியானது வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

    அதே நேரத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரம் மற்றும் செயல்திறனை உள்ளடக்கிய பிரத்யேக வாகனத்தையும் வழங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆட்டோமொபைல்
    கார்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒருங்கிணைக்க மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ வலியுறுத்தல் மெர்சிடீஸ்-பென்ஸ்
    ராணுவ பயன்பாட்டிற்கான முதல் செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் அமைக்க அமெரிக்கா-இந்தியா முடிவு அமெரிக்கா
    யுபிஐ சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டால் சேவையை தொடரமாட்டோம்; சர்வேயில் ஷாக் கொடுத்த பொதுமக்கள் யுபிஐ
    இந்தியாவில் AI பயன்பாடுகளை கூகுள் விரிவுபடுத்தும்: சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    ஆட்டோமொபைல்

    Mercedes-Benz தனது முதல் முழு-எலக்ட்ரிக் ஜி-வேகனை வெளியிட்டது ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது மாருதி
    இந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் மாருதி
    கியா, இப்போது உங்கள் காரின் சர்வீஸிங்கினை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண ஏற்பாடு செய்கிறது கியா

    கார்

    Koenigsegg Regera: ஓபன்ஏஐ -இன் நிறுவனர் சாம் அல்ட்மன்-இன் புதிய காரை பார்த்துள்ளீர்களா? கார் கலக்ஷன்
    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டொயோட்டாவின் ஹைட்ரஜன் காரை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்த விஞ்ஞானிகள் ஒலிம்பிக்
    500hp V8 இன்ஜின் உடன் போர்ஷே Panamera GTS, ₹2.34 கோடிக்கு வெளியானது போர்ஷே
    சென்ற ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்: மீண்டும் ஆக. 31-ல் சென்னையில் தொடக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025