NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / கியா தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருட்டு; ஆந்திர காவல்துறை விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கியா தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருட்டு; ஆந்திர காவல்துறை விசாரணை
    கியா தொழிற்சாலையில் 900 கார் என்ஜின்கள் திருட்டு

    கியா தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளில் 900 கார் என்ஜின்கள் திருட்டு; ஆந்திர காவல்துறை விசாரணை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 10, 2025
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா, ஆந்திராவின் பெனுகொண்டாவில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளது.

    நிறுவனத்தின் உள் ஆய்வில் இந்த திருட்டு தெரிய வந்ததைத் தொடர்ந்து, மார்ச் 19 அன்று கியா நிறுவனம் காவல்துறையிடம் முறையான புகாரை அளித்துள்ளது.

    பெனுகொண்டா துணைப்பிரிவு காவல் அதிகாரி ஒய்.வெங்கடேஷ்வர்லுவின் கூற்றுப்படி, கூறப்படும் திருட்டுகள் 2020 இல் தொடங்கி சமீபத்தில் வரை கவனிக்கப்படாமல் தொடர்ந்தன.

    "இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நாங்கள் விரிவாக விசாரணை நடத்த உள்ளோம்." என்று அவர் மேலும் கூறினார்.

    ஊழியர்கள்

    திருட்டில் ஊழியர்களுக்குத் தொடர்பா?

    ஆலைக்கு கொண்டு செல்லும் போதும் அதன் வளாகத்திற்குள் இருந்தும் என்ஜின்கள் திருடப்பட்டதை முதற்கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

    இது ஒரு உள் வேலை என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர், மேலும் தற்போது முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களிளில் யாருக்கேனும் இதில் பங்கு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    அதிகாரிகள் நடைமுறை குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளனர், மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக நிறுவன பதிவுகளை இப்போது பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

    விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து நிறுவன அதிகாரிகள் எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

    மேலும், திருட்டுகள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு எவ்வாறு கண்டறியப்படாமல் போனது அல்லது திருடப்பட்ட என்ஜின்களின் மதிப்பு பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கியாவிடமிருந்து வெளியாகவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கியா
    ஆட்டோமொபைல்
    ஆந்திரா
    கார்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கியா

    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன?  ஹோண்டா

    ஆட்டோமொபைல்

    ₹37 லட்சம் விலையில் மெரிடியன் எஸ்யூவி மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜீப் எஸ்யூவி
    இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றது மஹிந்திராவின் தார் ரோக்ஸ் மஹிந்திரா
    இந்திய மோட்டார் சைக்கிள் 2025 விருதை வென்ற ஏப்ரிலியா ஆர்எஸ் 457; சிறப்பம்சங்கள் என்ன? இரு சக்கர வாகனம்
    ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன? அவை வேலை செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள் கார்

    ஆந்திரா

    பிரமாண்ட பதவியேற்பு விழாக்களுக்கு தயாராகும் ஆந்திரா மற்றும் ஒடிசா; பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு  பதவியேற்பு விழா
    பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர் சந்திரபாபு நாயுடு
    ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி சந்திரபாபு நாயுடு
    பவர் ஸ்டார் தொடங்கி துணை முதல்வர் அரியாசனம் வரை: பவன் கல்யாணின் பயணம் ஒரு பார்வை பவன் கல்யாண்

    கார்

    சிரோஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ் கியா
    1954 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மெர்சிடீஸ்-பென்ஸின் ஃபார்முலா 1 கார் ₹456 கோடிக்கு ஏலம் மெர்சிடீஸ்-பென்ஸ்
    Zepto இப்போது கார்களை டெலிவரி செய்கிறதா? ஆர்வத்தை தூண்டும் ஸ்கோடாவின் புதிய ad செப்டோ
    ஹோண்டாவின் கார்கள் இப்போது E20-இணக்கமாக உள்ளன; அப்படியென்றால் என்ன? ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025