NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு
    முகங்களை மூடிக்கொண்டு விளையாட்டு களத்தில் நிற்கும் ஆப்கான் விளையாட்டு வீராங்கனைகள்

    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு வருடத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டு மக்களுக்கு பலவிதமான தடைகளை தாலிபான் அரசு விதித்து வருகிறது.

    முக்கியமாக, அந்நாட்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் சர்வதேச மனித உரிமை மீறல் என்று கூறப்படுகிறது.

    இதுவரை ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள்:

    மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர் கல்வி படிப்பில் இருந்து பெண்கள் தடை செய்யப்பட்டனர்.

    மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை தவிர பெரும்பாலான பிற துறைகளில் பெண்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆண் துணை இல்லாமல் பெண்கள் 70 கிமீ-க்கு மேல் பயணம் தடை உள்ளது.

    பொது இடங்களில் பெண்கள் தங்கள் முகத்தை காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    விமானத்தில் பயணம் செய்ய பெண்களுக்கு தடை இருக்கிறது.

    தாலிபான்

    புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள்

    தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் பெண்கள் வணிக வளாகங்களில்(Mall) பணிபுரிவதை தாலிபான் தடைசெய்துள்ளது.

    அழகு நிலையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அழகு நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு கடைகளை வாடகைக்கு விட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் விளையாடும் பெண்கள் யாரும் விளையாட செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது குறித்து ஆப்கான் பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    உலகம்

    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! நோய்கள்
    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்! இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025