NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 
    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க

    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 15, 2023
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையில் கடந்தாண்டு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நாட்டைவிட்டு தப்பியோடினார் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே. அவரது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சி செய்ய பாரளுமன்றத்தால் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டு முறையாக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க.

    அவரே தற்போது அந்நாட்டின் நிதியமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதல் முறையாக அடுத்த வாரம், டெல்லிக்கு வருகை தரவிருக்கிறார்.

    அதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் தலைநகரான கொழும்புவில் நடைபெற்ற இந்திய சிஇஓ மன்றத்தில் உரையாற்றியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.

    அந்த நிகழ்வில் இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.

    இலங்கை

    ரூபாயின் பயன்பாடு குறித்த ரணில் விக்ரமசிங்கவின் கருத்து: 

    அந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர், "அமெரிக்க டால்ரகளைப் பயன்படுத்தும் அளவிற்கு, இந்திய நாணயமாக ரூபாயையும் பொதுப்புழக்கத்தில் பயன்படுத்தவே விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    "கிழக்காசிய நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகள் கடந்த 75 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியடைந்திருக்கின்றன. தற்போது இது இந்தியாவின் முறை" எனவும் தெரிவித்திருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.

    அவருக்கு முன்பு உரையாற்றிய, இந்திய சிஇஓ மன்றத்தில் தலைவர் TS பிரகாஷ், "இலங்கை இந்திய நாணயமாக ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    அவரது இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கையில் ரூபாயின் பயன்பாடு குறித்த மேற்கூறிய கருத்ததைத் தெரிவித்திருக்கிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இந்தியா

    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  உலகம்
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் மின்னொளி - தொல்லியல்துறை அறிவிப்பு தொல்லியல் துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 46 கொரோனா பாதிப்பு கொரோனா

    உலகம்

    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் எலக்ட்ரிக் வாகனங்கள்
    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் இந்தியா
    தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025