NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    ஆறு தசாப்தங்களுக்கு பிறகு, அந்நாட்டில் பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Sep 10, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மத்திய மொராக்கோவில் ஏற்பட்டது.

    மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர்.

    ஆறு தசாப்தங்களுக்கு பிறகு, அந்நாட்டில் பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

    இந்த பயங்கரமான பேரழிவை அடுத்து, மொராக்கோவில் நடைபெறும் மீட்பு பணிகளில் உதவ பல உலக நாடுகளும் உதவி கரம் நீட்டியுள்ளன.

    மொராக்கோவின் அண்டை நாடான அல்ஜீரியாவும் தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது இரு தரப்பு உறவை துண்டித்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    நஜ்த்

    மொராக்கோவுக்கு துணை நிற்கும் உலக நாடுகள் 

    பல தசபதங்களாக அழியாத பகை இருந்தபோதிலும், தனது அண்டை நாடான மொராக்கோவிற்கு மனிதாபிமான உதவியை வழங்க அல்ஜீரியா முன்வந்துள்ளது.

    மொராக்கோவின் மருத்துவ மற்றும் அவசர விமானங்கள் பயணிக்க தனது வான்வெளியை திறக்க அல்ஜீரியா முன்வந்துள்ளது.

    அல்ஜீரியா மற்றும் மொராக்கோ இடையேயான எல்லை 1994ஆம் ஆண்டு முற்றிலுமாக மூடப்பட்டது. அல்ஜீரியாவின் வான்வெளி 2021 முதல் மூடப்பட்டது.

    இது தவிர, துருக்கி, கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி,இஸ்ரேல், கத்தார், துபாய் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளும் மொராக்கோவிற்கு தற்போது உதவி செய்து வருகின்றன.

    இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிரிக்கா
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025