NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
    அதிபர் கிம், தனது நாட்டின் முக்கிய இராணுவ பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோது இதனை தெரிவித்துள்ளார்

    போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 11, 2024
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முன்பை விட இப்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

    அதிபர் கிம், தனது நாட்டின் முக்கிய இராணுவ பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோது இதனை தெரிவித்ததாக KCNA செய்தி நிறுவனம் கூறியது.

    வட கொரியாவின் இராணுவக் கல்வியின் மிக உயர்ந்த இடம் என கருதப்படும் ராணுவ பல்கலைக்கழத்தில் நேற்று கிம் கள வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று KCNA கூறியது.

    கிம் சமீபகாலமாக வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டை முடுக்கிவிட்டுள்ளார் அதோடு, ரஷ்யாவுடன் நெருக்கமான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கி, உக்ரைன்-ரஷ்யா போரில் மாஸ்கோவிற்கு மூலோபாய இராணுவ திட்டங்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

    போர் தூண்டுதல்

    அமெரிக்காவும், தென்கொரியாவும் போருக்கு தூண்டுவதாக வடகொரியா குற்றசாட்டு

    வடகொரியாவின் எதிரிகள், இராணுவ மோதலை தேர்வு செய்தால், வடகொரியா தனது வசம் உள்ள அனைத்து போர் வழிகளையும் திரட்டுவதன் மூலம் எதிரிக்கு மரண அடியை தயக்கமின்றி சமாளிக்கும் என KCNA பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் கிம் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில், திட எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு புதிய ஹைப்பர்சோனிக் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையை கிம் மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது திரவ-எரிபொருள் ஏவுகணை வகைகளை விட மிகவும் திறம்பட செயல்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    சமீப மாதங்களில், தனது நேச நாடுகள் உடன் அதிக தீவிரத்துடனும் இராணுவ ஒத்திகைகளை நடத்திவரும் அமெரிக்காவும், தென்கொரியாவும், இராணுவ பதட்டங்களைத் தூண்டுவதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வட கொரியா
    கிம் ஜாங் உன்
    போர்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    வட கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் உலகம்
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது உலகம்
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா அமெரிக்கா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா உலகம்

    கிம் ஜாங் உன்

    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா  வட கொரியா
    வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரை பரிசளித்தார் ரஷ்ய அதிபர் புதின்  ரஷ்யா

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025