NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2024
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.

    தனது மூன்று வீரர்களை ஹமாஸ் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார்.

    மேலும் ஹமாஸின் துருப்புக்களை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவது மற்றும் போரை நிறுத்துவது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.

    ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலின் விளைவாக குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இஸ்ரேல் 

    ரஃபாவில் இராணுவத் தாக்குதல் நடத்துவது உறுதி:  நெதன்யாகு 

    இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, 10 எறிகணைகள் ரஃபாவிலிருந்து எல்லைக் கடவை நோக்கி ஏவப்பட்டன. இந்நிலையில், தற்போது காசாவிற்குள் உதவி லாரிகளை நுழைய விடாமல் எல்லைக் கடவை மூடப்பட்டுள்ளது.

    ஹமாஸின் தாக்குதலால் 10 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடவுப்பாதை எவ்வளவு காலம் மூடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான சமீபத்திய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை, பாலஸ்தீனிய போராளிக் குழுவின் முக்கிய கோரிக்கைகள் இஸ்ரேலால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது என்று ஹமாஸ் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிற மேற்கத்திய அதிகாரிகளின் பல எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும், ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நடத்த நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    காசா

    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்

    காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா ஐநா சபை
    காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்  அமெரிக்கா
    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பெஞ்சமின் நெதன்யாகு

    ஹமாஸ்

    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்  அமெரிக்கா
    "நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து  அமெரிக்கா
    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025