NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை
    இது குறித்து மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    06:46 am

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.

    இது குறித்து மாலத்தீவு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், பாலஸ்தீனத் தேவைகளை மதிப்பிடுவதற்காக ஒரு சிறப்புத் தூதரையும் நியமித்தது மாலத்தீவு அரசாங்கம்.

    பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமையின் உதவியுடன் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு உதவ நிதி திரட்டும் பிரச்சாரத்தை அமைப்பதாக மேலும் அறிவித்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரேலியர்கள் நுழைய தடை

    Maldives announces ban on entry of individuals holding Israeli passports

    Read @ANI Story | https://t.co/oXdMh5B6KP#Maldives #Israel #passport pic.twitter.com/6bbJWonOhH

    — ANI Digital (@ani_digital) June 2, 2024

    தடை

    இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க முடிவெடுத்த அதிபர்

    பாலஸ்தீன குடிமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையுடன் மாலத்தீவுகள்" என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய பேரணியை நடத்தவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த முடிவை அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசன் முறைப்படி அறிவித்தார்.

    முன்னதாக, மாலத்தீவுகள் ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தன.

    "பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய திட்டமிட்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை முற்றிலும் மீறுவதாகும்" என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம், காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலஸ்தீனம்
    மாலத்தீவு
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாலஸ்தீனம்

    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்  பெங்களூர்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு  இஸ்ரேல்
    பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் பிரதமர் மோடி

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன? ஈரான்
    இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா  இந்தியா
    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள் ஈரான்
    கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்  ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்  இஸ்ரேல்
    வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி காசா
    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை  காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025