NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!
    இது போன்ற மோசடிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 47% அதிகரித்துள்ளது(படம்: Oneindia Tamil)

    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 30, 2022
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர்களை இந்திய மோசடி கால் சென்டர்கள் கொள்ளை அடித்திருப்பதாக அமெரிக்காவின் FBI தெரிவித்திருக்கிறது.

    அமெரிக்க குடிமக்கள் கால் சென்டர் மோசடிகளால் 10 பில்லியன் டாலர்கள் இழந்திருப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) தெரிவித்திருக்கிறது.

    இந்த மோசடி கால் சென்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது போல் அணுகி, மக்களுக்கு சந்தேகம் வராத அளவு பேசி, அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களைப் பெற்று பண மோசடி செய்துள்ளனர்.

    இந்த மோசடி கும்பல்களில் சிலர் காதலிப்பது போல் நடித்தும் ஃபிஷிங் முறையில் ஏமாற்றியுள்ளனர்.

    இந்திய மோசடி

    அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுக்கும் இந்திய கால் சென்டர்கள்:

    இந்த வருடத்தின் 11 மாதங்களில் மட்டும் 10.2 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த வருடம் முடிவதற்குள் 12 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.

    60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களையே இந்த மோசடி கும்பல்கள் அதிகம் குறி வைக்கின்றன.

    கடந்த வருடம், அமெரிக்காவில் 6.7 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டிருந்தது.

    ஆகவே, இது போன்ற மோசடிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 47% அதிகரித்துள்ளது.

    இந்த ஃபிஷிங் கும்பல்களை பிடிக்கவும், இழந்த பணத்தை மீட்கவும், சிபிஐ, இன்டர்போல் மற்றும் டெல்லி காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவும், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிரந்தரப் பிரதிநிதி ஒருவரை அமெரிக்கா நியமித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    இந்தியா

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்திய ராணுவம்
    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு விமானம்
    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் தமிழ்நாடு

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025