NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை
    ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் ஒரு பேரணியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 03, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து கனேடிய அதிகாரிகளிடம் இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

    ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.

    இவருக்காக ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் ஒரு பேரணியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

    இந்த பேரணிக்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்களில், ஒட்டாவாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப

    'அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும்': இந்திய தூதர் 

    இந்த மிரட்டல் குறித்து, குளோபல் அஃபர்ஸ் கனடா,கனடாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இராஜதந்திர பாதுகாப்புடன் பணிபுரியும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ்(RCMP) ஆகிய அரசாங்கங்க அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளதாக மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கனடா தினத்திற்கான விடுமுறைகள் முடிந்த பிறகு, இது குறித்து முறையாக நடவடிக்கைப்பட உள்ளது.

    இந்நிலையில், "கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், அவர்கள் வெளிநாட்டு தூதர்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கின்றனர். இது கனேடிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் நோக்கமாக இருக்காது. அத்தகைய உரிமைகள் எங்கும் வழங்கப்படாது." என்று இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மா ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

    ஒவ்வொரு உரிமையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான கடமைகளுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    இந்தியா

    முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை கடன்
    இந்தியாவில் ஒரே நாளில் 33 கொரோனா பாதிப்பு கொரோனா
    முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  பிரதமர் மோடி
    ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்  ஹெச்டிஎஃப்சி

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025