NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு

    ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2024
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

    14 மாதங்களாக மறுவாழ்வு சிகிச்சையில் இருந்த ரிஷாப் பந்த், புதிய ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக பயிற்சியைத் தொடங்கி இருக்கிறார்.

    டெல்லி கேபிடல்ஸ் முகாமில் சேர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா இந்த சீசனில் டி20 லீக்கில் பங்கேற்க முடியாது என்பதை பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் 

     உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்த ரிஷப் பந்த்

    2022 டிசம்பரில், ரிஷாப் பந்த்துக்கு கார் விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் முற்றிலும் விலகிவிட்டார்.

    அதன் பின், சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.

    பின்னர் தனது உடற்தகுதியை மேம்படுத்தி IPLயில் விளையாட பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(NCA) சேர்ந்து, கடுமையாக உழைத்தார்.

    டிசம்பர் 30, 2022 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அருகில், உயிருக்கு ஆபத்தான சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, 14 மாதம் மறுவாழ்வு சிகிச்சை பெற்ற, ரிஷப் பந்த் தற்போது வரவிருக்கும் TATA IPL 2024க்கான விக்கெட் கீப்பர் பேட்டராகத் தகுதி பெற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிசிசிஐ

    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர் ஆசிய கோப்பை
    பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம் கிரிக்கெட்
    உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து கிரிக்கெட்
    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு  உலக கோப்பை

    கிரிக்கெட்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025