NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு
    இந்திய அணியில் நம்பர் 4 இடம் குறித்து ரோஹித் ஷர்மா பேச்சு

    'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    யுவராஜ் சிங் ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காவது இடத்தில் விளையாட சரியான பேட்டர் யாரும் அமையவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

    ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோஹித் ஷர்மாவின் இந்த வெளிப்படையான பேச்சு அணியில் உள்ள தீவிர பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மிகவும் முக்கியமான ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்தியா நம்பர் 4 இடத்திற்கான பேட்டரைக் கண்டுபிடிக்க போராடுகிறது.

    முன்னதாக 2019இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும், இது முக்கிய பிரச்சினையாக இருந்தது.

    rohit speaks about teams issue

    ரோஹித் ஷர்மா பேசியதன் முழு விபரம்

    மும்பையில் நடந்த லா லிகா நிகழ்வின் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா, "நம்பர் 4 எங்களுக்கு நீண்ட நாளாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

    யுவராஜ் சிங்கிற்கு பிறகு யாரும் அந்த இடத்தில் நீண்டகாலமாக யாரும் சரியாக அமையவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையில் நம்பர் 4 இல் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காயம் காரணமாக சிலகாலமாக வெளியே இருக்கிறார். கடந்த 4-5 ஆண்டுகளிலும் இதுதான் நடந்தது.

    நம்பர் 4 இடத்திற்கு சிறப்பாக விளையாடும் பலர் வந்தாலும், அவர்களில் நிறைய பேர் காயம் அடைந்துள்ளனர்." என்று கூறினார்.

    மேலும், முக்கிய வீரர்கள் பலரும் கடந்த 4-5 ஆண்டுகளில் அடிக்கடி காயம் அடைவதும் அணிக்கு பின்னடைவாக இருந்து வருவதாகக் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை
    ரோஹித் ஷர்மா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்திய கிரிக்கெட் அணி

    IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி விராட் கோலி
    INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    INDvsPAK போட்டிக்கு ஹோட்டல் முன்பதிவு ஓவர்; மருத்துவமனை அறையை வாடகைக்கு எடுக்கும் ரசிகர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு பிசிசிஐ

    ஒருநாள் கிரிக்கெட்

    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! ஐசிசி
    மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்! அயர்லாந்து கிரிக்கெட் அணி
    ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை! ஐபிஎல்
    ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்! விராட் கோலி

    ஒருநாள் உலகக்கோப்பை

    சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தினம் இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு கிரிக்கெட்

    ரோஹித் ஷர்மா

    முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்! இந்திய அணி
    மூன்று ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை! ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா ஐபிஎல்
    ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025