NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம்
    உக்ரைன் போரும், ஸ்டார்ட்-அப்களின் போராட்டமும்

    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2023
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், உக்ரேனிய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகள் குழு லாஸ் வேகாஸுக்கு, உலகின் தொழில்நுட்பக் கூட்டத்தில் (The Consumer Electronics Show) கலந்து கொள்ள பல இடையூறுகளை தாண்டி வந்திருந்தனர்.

    போரினால் தாங்கள் சந்திக்கும் துயரங்களையும், அதில் இருந்து மீள தாங்கள் கடைபிடுக்கும் யுக்தியையும் பகிர்ந்து கொண்டனர்.

    உக்ரைனைச் சேர்ந்த, வீட்டுப் பாதுகாப்பு நிறுவனமான ஜி-மேக்கின் உரிமையாளர் கூறுகையில், நாட்டின் உட்கட்டமைப்பு சீரழிந்துள்ள நிலையில், அவரின் வியாபாரமும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது, எனத்தெரிவித்தார்.

    ஆன்லைன் கிச்சன் டிசைனரான ஆர்டெம் டிடின்ஸ்கியை பொறுத்தவரை, மின்சாரம் என்பது தற்போது கிய்வில் ஒரு ஆடம்பரமாகும்.

    இப்போது எரிவாயு நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் உதவியால், தனது அலுவல்களை செய்வதாக அவர் கூறினார்.

    சீரழிந்த விவசாய நிலம்

    உக்ரைன் ஸ்டார்ட்-அப்களின் தற்போதைய நிலைமை

    மரியானா எனும் மற்றொருவர், ரோமானியக் ரெகாவா நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

    ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள சுமி நகரத்தில் செயல்பட்டு வந்த அவரது நிறுவனத்தை, போர் காலத்தில், 800 கிமீ க்கு அப்பால் எடுத்து சென்றுவிட்டனர் எனக்கூறினார்.

    உக்ரைன் நாட்டில், வெடிகுண்டுகள் மற்றும் மின்சார பற்றாக்குறைக்கு மேல், புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, என மரியானா மேலும் கூறுகிறார்.

    மற்றொரு நிறுவனமான, eFarm, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரேனிய விவசாயிகள், தங்கள் வயல்களில் உரங்களைப் பயன்படுத்துவதற்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டது.

    ஆனால் இப்போது, வயலில் உள்ள கண்ணிவெடிகளைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது.

    eFarm இன் தலைவர், உக்ரேனிய வயல்களில் 30%,போரினால் மாசடைந்து விட்டதாக கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு

    உலகம்

    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வட கொரியாவில் சிரிப்பதற்கு தடையா? டிரெண்டிங்
    குளிர்கால சங்கிராந்தி 2022: இன்று ஆண்டின் மிகக் குறுகிய நாள்! குளிர்காலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025