NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்
    தொழில்நுட்பம்

    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்

    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 25, 2022, 10:03 pm 1 நிமிட வாசிப்பு
    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் உயரக்கூடும்
    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

    விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், கட்டணத்தை, 10 சதவீத அளவில் உயர்த்த வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்விற்கு, அந்நிறுவனங்களின் வருவாய் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் காலாண்டில், ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அனைத்தும் மிதமான லாபத்தை பெற்றன. இது டெலிகாம் நிறுவனங்களின் லாபம், செயல்பாடுகள் ஆகியவற்றை அளவிடுவதில் முக்கிய அளவீடு ஆகும். இதன் தொடக்கமாக, ஏர்டெல் ஏற்கனவே மலிவான திட்டங்களை ரத்து செய்யத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் கிராமப்புற விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்ப தொடங்கப்பட்ட இந்த திட்டங்கள், இப்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் திரும்ப பெறப்பட்டுள்ளது .

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் கட்டணங்கள்

    அதோடு, கடந்த காலாண்டில், ஏர்டெல்லின் EBITDA மார்ஜின் 43.7 சதவீதத்திலிருந்து 36.9 சதவீதமாக சரிந்ததால், ஆய்வாளர்கள் விலையேற்றம் வரும் என்று உறுதியாக நம்புகின்றனர். 5G நெட்வொர்க்கிற்கான கட்டணங்களை, இந்நிறுவனங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அதுவும் விலையேற்ற காரணியாக அமையலாம். ஜியோ, 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்தியாவின் அனைத்து நகரங்களையும் 5G திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது, ஜியோ ட்ரூ 5ஜி, டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, நாத்வாரா மற்றும் குஜராத்தில், ஆஃபருடன் வழங்குகிறது. மறுபுறம், இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் 5G கவரேஜ் கிடைக்கும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    பயனர் பாதுகாப்பு
    புதுப்பிப்பு

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    பயனர் பாதுகாப்பு

    இப்போது இணையம் முடங்கினாலும், கவலை இல்லாமல் வாட்சப் உபயோகிக்கலாம் வாட்ஸ்அப்
    கூகிளில் தேடக்கூடாத விஷயங்கள்; மீறினால், சட்ட சிக்கலில் சிக்குவீர்கள் கூகுள்
    அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் இந்திய ரயில்வே
    ஆபத்தான சாலைகள் குறித்து எச்சரிக்கும் கூகிளின் புதிய செயலி வேஸ் கூகிள் தேடல்

    புதுப்பிப்பு

    இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக Fire boltt ninja 601 இயர்பட்ஸ் அறிமுகம்! தொழில்நுட்பம்
    சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே இந்தியா
    2022 ஆம் ஆண்டில் டெலிகிராமின் அப்டேட்ஸ்: மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இங்கே ஆண்ட்ராய்டு
    வந்துவிட்டது, சிறுவர்களுக்கான புதிய லெனோவா டேப் M9 தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023